பரங்கிமலை தொகுதியில் தி.மு.க. பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர்., கழக வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது நானே தயாரித்து நடித்த பிரச்சார நாடகத்தை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருந்தேன்... (Continue reading)
விருதுநகர் : விருதுநகர் அருகே தோனுகால் கிராமத்தில் புரா திட்டத்தை துவக்கி வைத்து ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்திய நாட்டின் மிகப்பெரிய சொத்து 46 கோடி இளைஞர்கள் என்றார்.... (Continue reading)
அக்னி-2 ஏவுகணைச் சோதனை ஏற்கனவே இரண்டு முறை தோல்வி அடைந்தது. இந்நிலையில், மூன்றாவது முறையாக இந்த ஏவுகணைச் சோதனை ஒரிசா மாநிலம் வீலர்ஸ் தீவில் நேற்று நடந்தது. இம்முறை சோதனை வெற்றி அடைந்தது.... (Continue reading)
போர் தர்மத்தை மீறி இலங்கை ராணுவம் செயல்பட்டது.ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் ராணுவத்தின் தாக்குதலில் பலியானார்கள். அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டு, உள் நாட்டிலேயேஅகதிகளாகினர்.... (Continue reading)